ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

                வரலாற்றில் மிக சோகமான வாக்கியங்கள் எவை?

``என் மகனை என்னால் திரும்ப காண இயலுமா?”
                -போருக்கு சென்ற தனது மகனை எதிர்பார்த்து தாய் கூறிய வார்த்தைகள்.

``இன்றிரவு நான் பட்டினியாகத்தான் உரங்க வேண்டும்”
                -ஒரு விவசாயியின் குமுரல்.


``எனது குடும்பம் இன்றும் பட்டினியாகதான் இருப்பர்”

                -ரிக்ஷா தள்ளுபவனிம் மனக்கனக்கு.
                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக