செவ்வாய், 10 அக்டோபர், 2017

நிலா

நாளை இரவு
மீண்டும்
வருகிறேன் என்று
சொல்லிவிட்டு
சென்றாய்......
நானோ
உன்
வருகைக்காக
காத்திருந்தேன்.....
ஆனால் நீயோ,,
வரவே
இல்லை..
அப்போது தான்
உணர்ந்தேன்
இன்று
அமாவாசை
என்பதை......

# நிலா #

மு. நித்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக