வியாழன், 6 ஏப்ரல், 2017

கல்வி

         




இன்றைய  காலக்கட்டத்தில்  கல்வி  என்பது  வியாபாரமாக  உள்ளது. கல்வி  என்பது  விலை  மதிக்கமுடியாதது. ஆனால்  விலை  கொடுத்து  வாங்க வேண்டிய  சூழ்நிலை. கல்வியை  எப்படி  கற்க  வேண்டுமென்றால்,

               ”கற்க  கசடற  கற்பவை  கற்றப்பின்
                 நிற்க  அதற்கு  தக”

கல்வியை  கசடு  இல்லாமல்  கற்க  வேண்டும். கசடு இல்லாமல்  கற்றால்  மட்டுமே  அது  மனதில்  அழுத்தமாய்  பதியும். எனவே, தவறில்லாமல்  கல்வியை  கற்போம்.  அறிவை  பெருக்குவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக