வியாழன், 6 ஏப்ரல், 2017

காற்று



             
                              
நீரோடையில் ஓடிவிளையாடும்
குழந்தைகளுக்குத் தெரியுமா?
நாம் விஷக்காற்றை சுவாசிக்கிறோம் என்று
நாம் எப்போது இயற்கை காற்றை சுவாசிப்போம்
மரங்களை வெட்டுவதை நிறுத்தி விட்டு
வளர்க்கத் தொடங்கினால் மட்டுமே
இயற்கைக் காற்றை சுவாசிப்போம் .........!   

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினால்
காற்று இறுகியது
குப்பைகளை கொட்டி எரிப்பதினால் புகை –ஆனது
காற்றியில் கலக்கும் போது நோய்வாய்ப்படுகிறது.
புகை பிடிப்பதினால் காற்று ரணமானது.
எப்படி சுவாசிப்பது ?
நுரையீரல் இப்போது இரும்பினால் வேண்டும் எனக்கு .
சுவாசிக்கும் காற்றே விஷம் ஆனால்
தொட்டில் கூட கல்லறையாக மாறிவிடும் .
அடுத்த நூற்றாண்டு மனிதன் இருப்பனோ இல்லையோ ?
இனியவது  மரங்கள்  ஊன்றி  தூய்மையான
காற்றை சுவாசிப்போம் .
வாழ்வதற்க்கு உணவு எவ்வளவு முக்கியமோ –அது போல்தான்                       
சுவாசிப்பதற்க்கு காற்று முக்கியமான ஒன்றாகும்.
     

   
          

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக