வியாழன், 6 ஏப்ரல், 2017

தாயே உனக்காக...




தாயே உன் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும்
என்னை சிரிக்க வைக்க நீ சிரித்தாய்
இன்று உன்னை சிரிக்க ஏனோ நான் மறந்துவிட்டேன்.


தாயே நீயே கருவில் சுமந்தாய்
நானோ உன்னை என் இதயம் என்னும்
கருவில் என் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன்
இதுவே நான் உனக்கு செய்யும் நன்றி..


தாயே உன்னை பற்றி எழுத வார்த்தை இல்லை
இதோ எழுதிவிட்டேன் என் வார்த்தை உன்னை பற்றி

கண்ணீர்… கண்ணீர்…கண்ணீர்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக