வியாழன், 6 ஏப்ரல், 2017

அப்பா

                         



தாய் என்பாள் குழந்தையை கருவில் பத்துமாதம் மட்டுமே
சுமந்து பெற்று எடுப்பாள்  -ஆனால்
தந்தை  என்பவர்  உணர்வுகளை கொண்டு
பல கனவுகளோடு குழந்தையை  தோள்களில் சுமந்து செல்வர் தந்தை

தந்தை என்பவர் இன்பங்களை மட்டுமே
மாற்றவர்கள் இடம்  பகிர்ந்துக் கொள்வர் –ஆனால்
துன்பங்களை அவர் மனதில் வைத்து புதைத்துக் கொள்வர்
அவர் விடும் கண்ணீர் துளிகள் கூட மாற்றவர்களுக்கு
தெரியாமல் போய்விடும்

அவர் நமக்காக  சிந்தும் வியர்வை துளிகளும்
நமக்காக விடுமும் கண்ணீர்த் துளிகளுக்கு கூட ஈடுகட்ட முடியாது
ஆழ் கடல்போல் அன்பை காட்டி வழி நடத்தியவர்
என் தந்தை

என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர்

என் தந்தை  அன்பால் வென்றவர் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக