வியாழன், 6 ஏப்ரல், 2017

இலட்சியம்




நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன் .
எங்கிருக்கிறது இட்சிய சிகரம்
என் இறைவா !
நான் தோண்டிக்கொண்டே
இருக்கிறேன் , எங்கிருக்கிறது
அறிவுப் பதையல்
என் இறைவா !
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே
இருக்கிறேன் . எங்கிருக்கிறது
அமைதித் தீவு என் இறைவா !
இறைவா , இறேவா , நூறு கோடி
மக்கள் இட்சியம் சிகரத்தையும் ,
அறிவுப்புதையலையும் ,
இன்ப அமைதியையும் இழைத்து

அடைய அருள்வாயாக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக