வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ் நாடு




புல்லினங்கள் வந்தாட
பூமரங்கள் அசைந்தாட
பெண்மயிலும் சேர்ந்தாட
பேதை மனம் கூத்தாட
பொன் விளையும் நாடான – என் தமிழ்நாடு

போன திசை அறியேனோ...

2 கருத்துகள்: