வியாழன், 16 பிப்ரவரி, 2017

கார்ட் அன்ட் மேன்

                                                               கார்ட் அன்ட் மேன்
கடவுள் விலங்கினங்களை படைத்தார்.சில மிருகங்கள் வேகமாக ஓடும்.சில மிருகங்களுக்கு வேருபாடான சக்தியையும் உருவத்தையும் படைத்தார்.சில பறக்கும் உறுவத்தை பட்த்தார் அதனை பறவை என நாம் அழைக்கிறோம். இந்த பறவை ஒரு இடதிலிருந்து மற்றோரு இடத்திற்கு இறையை தேடி பறந்து செல்லும்.இருதியாக கடவுள் மனிதனை படைத்தார்.
அவனையும் அந்த மனிதனை சுற்றி இருக்கும் விலங்கினங்களை பாதுகாகும் திறனை கொடுத்தார்.ஒரு நாள் மனிதன் கடவுளிடம்``கடவுளே,உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பல விதமான சக்திகளை கொடுத்துள்ளீர்கள் எனக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்ச்சம்?’’ என்று வினவினார்.
            கடவுள் சிரித்துக்கொண்டே `` மனிதா உனக்கு நான் கொடுத்த சக்தியானது இவையனைத்தையும் மிக வலிமையானது.அதுதான் உன் பேசும் திறன்’’ என்றார்.இந்த சக்தியை பயண்படுத்திதான் இப்போழுது உன்னுடைய கேள்வியை இப்போது என்னிடம் கேட்கிறார்.வேறு எந்த பட்ப்பிற்க்கும் இப்படி பட்ட அரிய சக்தியை நான் கொடுக்கவில்லை.இன்னும் வேறு என்ன நான் உனக்கு தரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாய்?.அக்கணத்தில் மனிதன் அவனுக்கு கிடைத்த சக்தியின் வலு அர்ந்தான்.அதிலிருந்து நாம் எப்போழுதும் இருக்கின்றதை வைத்து அனுபவக்கவேண்டும்.இல்லாததை எண்ணி வருந்தக்கூடாது என்று எண்ணினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக