செவ்வாய், 22 நவம்பர், 2016

தி ஆர்ட் ஆப் டெல்லிங் ட்ரூத்

                                            

ஒரு பெரிய வணிக வியாபாரி இருதயம் பாதிக்கப்பட்டவர்.அவரது மருத்துவர் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் எதுவும் அவரிடம் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

            ஒரு முறை வியாபாரத்திற்காக நகரத்திற்கு சென்றிறுந்தார் வணிகர்.பின்னர் அவரது வேலையால் ஒருவர் அவரிடம்,``முதலாளி என்னை மன்னித்துவிடுங்கள்,நமது நாய்கள் இறந்துவிட்டன’’ என்றான்.``எப்படி அவை இறத்தன’’என்று கேட்கையில் ``அவை நிறைய குதிரை கரிகளை தின்றுவிட்டன’’ என்று கூறினான்.என்ன எனது குதிரைகள் இறந்துவிட்டனவா? என்று கேட்டபோது ``ஐயா அவைகலெல்லாம் உணவில்லாமல் இறந்துபோயின’’என்றான்.``ஏன் பணியாட்கள் அதற்கு உணவிடவில்லையா..? ``எப்படி ஐயா பணியாட்களுக்கே உணவில்லை’’, ``ஏன் என் மனைவி அவர்களுக்கு சம்பளம் தரவில்லை அவர்களுக்கு’’என்று வருத்தத்துடன் கேட்டார்.``அவளுக்கு உணவிடக்கூட நான் சமையல்காரனை நியமித்திருந்தேனே மீண்டும் என் மனைவியும் இறந்து விட்டாள் என்று கூறாதே’’என்றார்.

`ஐயா! அடுப்பு வெடித்து வீட்டிலுள்ள அனைவரும் இறந்து பேயினர்’’. என்று அவர் முதலாளியிடம் இந்த கசப்பான உண்மையை அவரை துன்புறுத்தாமல் கூறினான்.                                        (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக