ஞாயிறு, 29 மே, 2016

டி.எஸ்.இலியட்

                             
                                    டி.எஸ்.இலியட்(கவிஞர்)—20ஆம் நூற்றாண்டு.
தாமஸ் ஸ்டியர்ன்ஸ் இலியட் மிகச் சிறந்த நவீன கால உண்மை கவிஞராவார்.அச்சமக்கால பிரச்சனைகளைப் பற்றி எழுதி மக்களிடையே``போப் ஆப் ரசூல் ஸ்கோயர்``என்ற சிறப்பு பெயர் பெற்றார்.இவரது கவிதைகள் பெதுவாக இரண்டு வகையாக பிரியும் அவை,
                             I.     நம்பிக்கையில்லாமை
                            II.     நம்பிக்கையுடையவை   
போன்றதாகும்.கிறிஸ்துவ புராணங்கள்,சமயங்கள் மற்றும் கிழக்கிந்திய நாடுகளை பற்றி எழுதி பெரும் பெயர் ஈட்டியவர்.ஹோப்கின்ஸிற்கும் இவருக்கும் எழுத்துகளில் நிறைய ஒற்றுமை இருக்கும் அதற்காக இலியடை அவரது அடியேனென்று சொல்ல இயலாது.
இலியடின் நாடகங்கள்;;
            இலியட் மொத்தம் ஏழு நாடகங்களை இயற்றியுள்ளார். ``ஸ்வீனி அகோனிட்ஸ்``என்பது முழுமையாக எழுதப்பட்டது``தி ஃபாம்லி ரீயூனியன்`,`தி காக்டேய்ல் பார்டி`,`தி ராக்`,`மர்டர் இன் தி கேத்திட்ரல்`மற்றும்`தி எல்டர்`ஸ்டேஸ்மேன் போன்ற படைப்புகளில் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார்.சமய எழுத்தாளராக இவரது வளர்ச்சியை `வேஸ்ட் லன்ட்`என்ற கவிதையில் காணலாம்.இதனுள் நான்கு பிரிவுகள் உள்ளது.
இலியடின் கவிதைகள்;
            இவர் தனது முதல் கவிதை புத்தகத்தகமான(volume)`பருஃப்ரோக் அன்ட் அதர் அம்சர்வேசன்ஸ்`என்பதில் கேலிநடை,வஞ்சப்புகழ்ச்சி,வெறுப்பு, வெறுமை மற்றும் தீமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியுள்ளது.பின்னர் `போம்ஸ்`என்ற படைப்பை வெளியிட்டார்.அடுத்து பெரிதும் பேசப்பட்ட இவரது முக்கியமான படைப்பான`வேஸ்ட் லன்ட்`என்பதில் முற்கால-போர் சந்ததிகளின்(post-war)தாக்கத்தை இது கவிதை உலகில் முன்னனியில் உள்ளார். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன,அவை
                    I.     தி பாரியல் ஆப் தி லேட்
                    II.     தி கேம் ஆப் தி சேஸ்
                   III.     தி ப்பையர் சேர்மான்
                   IV.     டேத் பை தி வாட்டர்   மற்றும்
                    V.     வாட் தி தன்டர் சேட்      
என்பதாகும்.அச்சமகால சமூகத்தை தெளிவாக காட்டியிருப்பார்.தெளிவாக வகையான நயங்களையும் குறியீடுகளும் உள்ளடக்கிய படைப்பாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக