சனி, 21 மே, 2016

ஜான் டிரைடன்

                                                   
           
                                                     ஜான் டிரைடன்
டிரைடன் ஆல்ட்விங்கில் ஆல் செயின்ட்ஸ் நார்த்தம்டன்ஷயர்ரில் பிறந்து கேம்ரிஜ்  பல்கலைக்கலகத்தில் பயின்றார்.இவரது முதல் பாடல்``தி ஹிரோஇக் ஸ்டான்சாஸ்``ஆன் தி டேத் ஆப் ஆலிவர் க்ரோம்வேல்``என்பதாகும்.1670ஆம் ஆண்டு இவரை அரசவைப் புலவரானார்.பின்னர் ஐந்து நாடகங்கள்,மற்றும்``ஃபேப்லஸ்(fables)``என்ற புத்தகத்தை(volume)1699ஆம் ஆண்டு வெளியிட்டார்.
டிரைடனின் பணிகாலம்;
                             i.     அரசில் கேலிகள்(political satires)
                             ii.     பக்தி பாடல்கள்
                            iii.     கதை படைப்புகள்(prose works)
அரசியல் கோலி நடை(சட்டைரிஸ்);
            டிரைடன் மூன்று கோலிநடை பாடல்களை இயற்றியுள்ளார். முதலில்``எல் ஆப் ஷாப்ட்ஸ்பேரியை``கேலிசெய்து``அப்சலம் ஆன்ட் அகிடோபில்``எழுதியுனார்.பின்னர் அதே``ஷாப்ட்ஸ்பேரியை கேலி செய்து``தி மெடல்``என்ற பாடலை இயற்றினார்.இறுதியாக``மேக்ஃபிலக்நோயி``என்ற படைப்பில்``லாம்பூண்``என்பவரை(சட்டையரைஸ்)கேலி செய்துள்ளார்.
பக்தி பாடல்கள்;
            பல்துறை அறிவு பெற்றவர் டிரைடன்.இவர் தனக்கென தனி அடையாளத்தை நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் அடைந்தார்.இவர் ``ஹிரோயிக் கப்லெட்``என்று சொல்லப்படும்.இரண்டு அடி இறுதியில் தனியாக வரும் பாடல்களை முதன் முதலாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.இவரது பக்தி பாடல்களில் குறிப்பிடதக்கது``ரிலிஜியோ லேய்சி``மற்றும்``தி ஹின்ட் அன்ட் தி பான்தர்``என்பதாகும்.


கதை படைப்புகள்;
            இவரது கதைகளில் குறிப்பிடத்தக்கன``தி எஸ்சே ஆப் டிரமாடிக் போய்சி``என்பதாகும்.கதை எழுதுவதில் இவரது ஒரே எதிராலி``ஜான் பன்யான்``.மூன்று வகையான இவரது நாடகங்கள்,
            கிலாசிகள் டிராமாஸ் ஆப் கிரீக்ஸ் அன்ட் ரோமன்ஸ்
            நியோ கிலாசிகள் டிராமாஸ் ஆப் ஃப்ரேஞ்ச்
            தி ரோமான்டிக் டிராமாஸ் ஆப் இங்கிஷ்
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக