வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஃரான்சிஸ் பேகன்

ஃரான்சிஸ் பேகன்

பேகனின் வாழ்க்கை:
            பேகன் ஜனவரி22,1561ஆம் ஆண்டு பிறந்தார்.கேம்பிரிஜ் பல்கலைக்கலகத்தில் பயின்று சட்டப்படிப்பை தம் தொழிலாக தேர்வு செய்தார்,பின்னர் ராணியின் ஆலேசகராக முன்னேறினார்.மவாழ்வில் மன்னர் ஜெம்ஸ்சின் வருகையும் இவர்க்கு சாதகமாகவே அமைந்த்து.1613இல் வழக்கறிஞர்,1617அல் அரச பாதகாவலர் இருதியாக 1623இல் சென்ட்ஸ் ஆல்பன்ஸ்சில் aristocratic அவைவையில் உறுப்பினரானார்.
             தீடீரென பேகன் வாழ்வில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். இவர் தாகாத சில செயல்களில் ஈடுபட்டு40,000ஆயிரம் பவுன்ஸ் அபராதம் விதித்து நாங்கு நாட்கள் சிறை தண்டனையும் ஆனுபவித்தார்.விரைவில் அவர்க்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது.
பேகனது சில லத்தின் படைப்புகள்:
             டி அக்மென்டிஸ் செயின்டியாரம்
             நொவம் ஆர்காஆனம்
             சில்வ சில்ஃவாரம்
             ஸ்கேலா இன்டலெக்டஸ் அன்ட் ப்ரோட்ரோமி
சில ஆங்கில படைப்புகள்:
             ``தி நியி அட்வான்ஸ்மன்ட் ஆப் லர்நிங்'',``நியு அட்லான்டிஸ்''

பெறும்பாலும் பேகனின் கட்டுரை மனிதன் பொதுவாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய நெறிகளைப்பற்றி அமையும்.மொத்தம்58 கட்டுரைகள் பேகன் எழுதியுள்ளார்.இவரது மொத்தமான சில கட்டுரைகள் ``எஸ்சேஸ் ஆர் கௌன்சில்ஸ் சிவில் ஆன்ட் மாரல்ஸ்``என்ற படைப்பில் வெளிவந்தது.

1 கருத்து: