வியாழன், 11 பிப்ரவரி, 2016

சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

2 கருத்துகள்:

  1. அருமை தோழி ஒரு கணம் மனதை நெகிழ வைத்தது.உண்மை தான் சாலை வசதிகள் மாறினாலும் அவைகளின் மேனி குளியாகவே உள்ளன. இது மண்ணின் தவறு அல்ல மனிதனின் தவறுகளே.

    வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு