செவ்வாய், 15 டிசம்பர், 2015

வேலைவாய்ப்பு

வீ டெக்னாலஜி நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூாியில் பயிலும் 20 மாணவிகள் வேலைவாய்ப்பினைப் பெற்று, பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் சுவாமிநாதன் அவா்களிடம் அழைப்புகடிதம் பெற்றனா். வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளை வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக